469
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயி...

295
மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மெக்சிகோ...

371
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த அழகியநல்லூர், வரலொட்டி பகுதிகளில் கோடை மழை காரணமாக சீசன் முடிந்த பிறகும் பன்னீர் நாவல் பழங்கள் நல்ல விளைச்சல் கொடுப்பதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த...

226
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சின்ன வெங்காயம் மற்றும்  விதை வெங்காய மூட்டைகள்  விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.  தா...

165
நாகை மாவட்ட கடலோர கிரமாங்களில் மாமரங்கள் காய்த்து குலுங்குகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான மாமரங்கள் சாய்ந்தன. அப்போது முதல், அங்கிருந்து கொள்முதல் செய்வதை தனி...

182
ட்ரோன் மூலம் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்க தமிழ்நாட்டில் மட்டும் 500 பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில...

241
டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க 44 கோடி ரூபாய் மதிப்பில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறையில் புதிய மா...



BIG STORY